பொணிச் செடிப் பெண் Skip to main content

TEMPLATE TIPS AND TRICKS

TEMPLATE TIPS AND TRICKS For example, the values for the bold property of a text element Sorts Use native sorts whenever possible. When you are copying a query from a schema that has the same name in both templates, but contains different attributes, a second schema is created in the template you are pasting the content into. You can click Customize and deselect the PUB Reference Search or JavaScript Search tabs to remove them from the Search window. Locating a query or attribute in the Data Source View from the template content editor You can locate a query or attribute in the Data Source View from the element it is applied to by right-clicking an element and selecting Search > Go to schema. You can either continue by using this default setting and click the Select element to return to your cursor, or you can change the preference for this setting to disable it. You cannot copy from one template and paste the elements into a template opened in another instance of the Document Studi...

பொணிச் செடிப் பெண்

         பெரணிச் செடிப் பெண்
              
               மங்கோலியாவில் பெய்பெரிகின் என்ற பெயர் கொண்ட‌ முதாட்டி வாழ்ந்து வந்தாள் . அவர்களிடம் ஐந்து பசு மாடுகள் இருந்தன .அவற்றிடமிருந்து கிடைக்கும் பாலை விற்று வாழ்க்கையை நடத்தி வந்தாள் . அவளது சொத்தும் அந்தப் மாடுகள் மட்டும் தான் . ஒரு நாள் தீடீரென்று அவை மாயமாய் மறைந்துவிட்டன. அவள் பெரிதும் கவலை அடைந்தாள் . எப்படி மறைந்தன என்று அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை . அவளது வருமானத்தின் முலதாராமாக இருந்தவையெல்லாம் மறைந்துவிட்டாதல் மங்கோலியா முழுவதும் தேடினாள் தேடினாள்‌ தேடிக் கொண்டே இருந்தாள் . வழியில் பார்த்த பறவைகள் விலங்குகள் என ஒன்றுவிடாமல் விசாரித்தாள் .
             பெண் காக்காவை பார்த்து‌ என்ருமை காக்கவே பல நாட்களாகியும் எனது பசு மாடுகள் கிடைக்கவில்லை . நீ அவற்றை பார்த்தாயா? என்று மூதாட்டி கேட்டாள் . என்க்குல் தெரிந்தாலும் செல்ல மாட்டேன்,போ என்றது காகம்.
மூதாட்டி சிறிது நேரம் அலைந்திருந்தாள் . இப்போது ஒர் ஆன் காகத்தை தந்தித்தாள்‌ . காகமே காகமே எனது ஐந்து பசுக்கள் காணமல் போய் விட்டன . எங்கு தேடியும் கிடைக்கவில்லை .அகப்படாமல் உள்ளன. உனது கூர்மையான கண்களால் பார்த்திருக்க முடியும் . அவை எங்கே என்று சொல்வாயா? என்று மூதாட்டி கேட்டாள் . அன்றொரு நாள் ஒரு பசுவை நான் கொத்தி கொண்டிருந்தேன் . நீ என்னை விரட்டிவிட்டாய். உலர்ந்து போன சானத்துண்டை என்மேல் ஏறிந்ததால் என் எலும்புகள் ஒடிந்து விட்டன. எனவே எனக்குத் தெர்மல் தாவும் நான் சொல்லமாட்டேன் , போ என்று மறுத்துவிட்டது காகம்.
          மூதாட்டி மேலும் அலைந்தாள் .ஒரு‌ மரக் கிளைகளில் உட்கார்ந்திருந்த மருந்தை தந்திரத்தால் ‌ .  மூதாட்டி அதனிடம் அருமை நண்பரே உணக்கு கூர்மையான கண்கள்தான்‌ சந்தேகமே இல்லை . காணமல்போன எனது பசுக்கள் உண் கண்களில் இருந்து தப்பவே முடியாது ‌. அவை எங்கே இருக்கிறது என்று தயவுசெய்து சொல்வாயாக? எனது உயிர்நாடியை வந்து விட்டேன் என்றாள் . மூதாட்டியின் மீது இரக்கம் கொண்டு அந்த வெட்டவெள்க்குப் பின்னால் கிழக்குத் திசையில் போ. அங்கே 
ஒரு மலையைப் பார்ப்பார். அந்த மலைமீது ஒரு மரமிருக்கும் .
அதன் வேர்கள் மண்ணுக்குள் ஊடுருவிச் செல்லும் அதன் கிளைகள் மிகவும் தாழ்ந்து ஏறத்தாழ நிலத்தைஸதொடுமளவுக்கு வளைந்திருக்கும் .சற்று முன்‌ ஈன்ற ஐந்து பசு மாடுகளையும் அங்கே காண்பாய் . என்றது பருந்து . 
            பருந்து சென்னை திசையில் சென்று அவளது ஐந்து பசுகளையும் அதன் வலிமையான கன்றுக்குட்டியையும் பார்த்து விட்டாள் . அவளது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை . கன்றுக்குட்டி களை அதனதன் தாய்ப்பசுவிடம் கட்டிவிட்டு வீடு நோக்கி கிளம்பியபோது கவர்ச்சிகரமான அழகு வாய்ந்த பெரனிச் செடிகளைப் பார்த்தாள் . அதனுடைய வேர்களுக்கோ இலைகளுக்கோ சேதமில்லாமல் பறித்தாய் . அவற்றைத் தனது கைகளுக்கடியில் வைத்துக்கொண்டு பசுக்களுடனும் கன்றுகளுடனும் வீட்டிற்குச் சென்றாள்.
         வீட்டிற்குச் சென்று பெரனிச் செடியைக் கவனமாக போர்வைக்குள் வைத்து கட்டினாள் . அந்த பெரனிச் செடி ஒரு குழந்தையாக மாறும் என கணவு காணத் தொடங்கினாள். அவளது வீட்டுக்குள் இருந்த புல்வெள்க்கு பசுக்களையும் கன்றுகளையும் ஓட்டிச் சென்றாள். இரண்டு பசுக்களின் பாலைக் கறந்து முடில்தப்போது ,‌ விரல் உறை தரைமீது விழுந்தால் ஏறபடும்‌ கணீரென்று‌‌ ஒலியைக்‌ கேட்டாள்‌. ஒலியைக்‌ கேட்டு‌ வீட்டிற்க்கு‌ விரைந்தபோது பால்வாழியைத் தட்டி விட்டு சென்றாள். பால் முழுவதும் சிந்தி ஓடியது . பெரணிச் செடி போர்வையைக் கழற்றி தான் நினைத்தவாறு பெரணீச் செடி குழந்தையாக மாறித்தான் ஒலி எழும்புகிறதோ என்று பார்த்தாள். ஆனால் அங்கே செடி தான் இருந்தது. குழந்தை இல்லை . புல்வெளியில் பால் கறக்க ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றாள் . மூன்றாவது பசுவிடம் பாலைக் கறக்கத் தொடங்கினாள்.
            இப்போது ஒர் ஊசி விழுவது போன்ற ஒலியைக் கேட்டாள் . இரண்டாவது முறையும் ஆவலுடன் ஓடி போர்வையைப் கழற்றினாள். பெரணிச் செடி தான் இருந்தது. குழந்தை இல்லை . மீண்டும் ஏமாற்றம் அடைந்தாள் .தான்  வைத்திருந்த பெரணிச் செடி இருக்கும் இடத்தில் குழந்தை இருக்கும் என்று பதறி ஓடியதால் மீண்டும் பால் நிறைந்த வாளியைத் தட்டிவிட்டு சென்றதால் பால் சிந்தி ஓடியது.
               புல்வெளிக்கு திரும்பி சென்றாள் . நான்காவது பசுவிடம் பாலை கறக்கத் தொடங்கினாள்.இப்போது தரைமீது விழுந்தைப்போன்ற‌ ஓசையைக் கேட்டாள் . பெரணிச் செடி குழந்தையானதோ என்ற ஆசையுடன் விரைந்தாள் மூதாட்டி. பெரணிச் செடி பெரணியாகவே இருந்தது. அவள் ஏமாற்றமடைந்தாள் .
            இந்த முறையும் தனது உணர்ச்சி வேகத்தில் பால்வாளியைத் தட்டிவிட்டுக் கொட்டிவிட்டால். மிகுந்த ஏமாற்றத்துடன் , புல்வெள்யில் உள்ள கடைசிப் பசுவிடம் பால் கறக்கச் சென்றாள் . பால் கறந்து கொண்டிருந்தபோது இந்த முறை அவள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபடியே புதிதாய் பிறந்த மழலையின் தோனிசை ஒலி மிதந்து வந்தது. ஆம், இந்த முறை,இந்த முறை அங்கே பெரணிச் செடி இல்லை . அழகான பெண் குழந்தை பெரணிச் செடியின் இழை பின்னிய ஆடையுடன் இருந்ததைக் கண்டால் . 
            அவளது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. குழந்தையை அள்ளி எடுத்துக் கொண்டாள் . புல்வெளிக்குச் சென்றாள் . கடைசிப் பசுவின் கடைசி சொட்டுப்பாலைக் கனிமழலைச் செல்வத்திற்கு புகடினாள். 
           குழந்தை வேகமாக வளர்ந்தது . கவர்ச்சிகரமான அழகுடைய இளம்பெண்ணாக வளர்ந்தாள் . அவள் வளர‌ வளர , அவளைச் சுற்றியிருந்த  பெரணிச் செடியிழை ஆடையும் வளர்ந்துகொண்டே வந்தது.
அவள்‌ ஒவ்வொருவரையும் கவர்ந்தாள் . அவளை மணந்துகொள்ள இளைஞர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு முன் வந்தனர். 
          ‌ ‌‌‌ஒருநாள் , அந்த மூதாட்டி தெரிந்த  இளைஞன் ஹராஹன் என்பவரின் மகன் மூதாட்டியின் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தான் . அந்த அழகான இளைஞன் , மாயாஜால வித்தைபோலக் குச்சிகளை மேலே கீழே விழுவதற்குள் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான் . ஒரு குச்சி , மூதாட்டியின் வீட்டுப் புகைபோக்கி வழியாக வீட்டுக்குள் விழுந்துவிட்டது. குச்சியைக் கேட்க மூதாட்டியை தன் தேடி வந்தான் . மூதாட்டி தனது பெரணிச் செடி மகளை அந்த இளைஞரிடம் குச்சாயை கொடுக்க சொன்னாள் . இளைஞனிடம் அவள் குச்சியை கொடுத்தப்போது இருவரின் கண்களும் சந்தித்து உறவாடிய.
              அவர்களை அறியாமலேயே ஒருவக்கொருவர் அன்பால் ஈர்க்கப்பட்டனர் .  ஹரஹன்னின் மகன் நேரே வீட்டுக்குள் வந்து மூதாட்டியின் பெரணிச் செடி பெண்ணைத் தனக்கு மணம்முடித்து தருமாறு கேட்டான். மூதாட்டி பெய்ரிகீன் அவனிடம் வலிமையான இரண்டு காளை மாடுகளையும் , ஒரு ஜோடி பெண் குதிரைகளையும் மணமகளுக்கு விலையாகக் கொடுத்து அவளை மணந்து கொள்ளலாம் என்று கூறினாள்.
             ஹராஹன்னின் மகனாக அந்த இளைஞனும் தனது வீட்டுக்குச் சென்று இரண்டு வலிமையான காளை மாடுகள் ஒரு ஜோடி அருமையான பெண் குதிரைகள் மற்றும் ஒரு குதிரையுன் திரும்பி வந்தான் . மூதாட்டியின் வீட்டுக்கு கொண்டுவந்து  மூதாட்டியிடம் கொடுத்தான் அந்த இளைஞனுடன் பெரணிச் செடிப் பெண்ணை மூதாட்டி அனுப்பி வைத்தாள். 
              இளைஞனும் குதிரையில் அந்தப் பெண்ணை அமர வைத்தான் . நமது திருமணத்திற்கு நான் உறவினர்களை அழைக்க செல்ல வேண்டும் . நீ இந்த வழியே போ . சிறிது சிறிய தூரத்தில் இந்தப் பாதை இரண்டாகப் பிரியும் . வலது பக்கம் போனால் எனது வீட்டை அடைவாய். 
       மாறாக இடது பக்கம் சென்றால் அது உண்னுடைய அழிவிற்கே வழிகாட்டும் .  அங்கே ஒரு மோசமான பிசாசின் மகள் இருக்கிறாள். வலது பக்கத்தை மறக்காமல் தேர்ந்தேடுதது எனது வீட்டிற்க்கு போய்விடு என்று இளைஞன் சொன்னான் . திருமனத்திற்கு அழைப்பதற்கு இளைஞன் புறப்பட்டுச் சென்றான் . பெரணிச் செடி பெண் குதிரையில் புறப்பட்டால் . இரண்டாகப் பிரியும் சாலைப் பகுதிக்கு வந்து சேர்ந்தாள் . இளைஞன் எச்சரித்த பாதையில் பயணம் செய்ய விதி வழிகாட்டியது . மகளின் வீட்டை நோக்கி விதி வழிநடத்தி சென்றது. 
         அவளைப் பார்த்ததும் இந்தப் பெண்ணின் செடிப் பெண் ஹராஹன்னின் மகனை மணமுடிக்கத்தான் செல்கிறாள் . நான் விரைந்து செயலாற்ற வேண்டும் .  என்று பிசாசு மகள் தனக்குள் சொல்லிக் கொண்டாள். பெரணிச் செடிப் பெண்ணுக்காக மனித மாமிசத்தை ஒரு பானையில் வேக வைத்தாள் . பெரணிச் செடி பெண்ணுக்கு படைத்தப் போது அது மனித மாமிசம் என்று அவளுக்கு தெரிந்ததால் உண்பதுபோல பாவனை செய்து பிசாசுகளுக்குத் தெரியாமல் கிழே போட்டான்.
         பெரணிச் செடிப் பெண் எழுந்தும் உன்னுடைய அம்மா உன்னை நன்கு அலங்கரித்து ஆடை அணிவித்துள்ளார் . உனது நகைகளையும் ஆடைகளையும் எனக்கு குடு . நான் அணிந்து கொண்டால் எப்படி இருக்கும் என்று பார்ப்தற்கு ஆசையாக இருக்கிறது. என்றால் பிசாசுமகள்  .   பிசாசுமகளைப் பார்த்து மிரண்டு போன பெரணிச் செடி மகளும் அவள் கேட்டாவாறே கொடுத்து விட்டாள்
ஆடை அணிகலனை அணிந்து  கொண்டதும் பேரணிச் செடி மகளை இறுகப் பிடித்துக்கொண்டு , முரட்டுத்தனமாக அவள் முகத்தோலையும் தலைத்தோலையும் உரித்து எடுத்து தான் போட்டுக்கொண்டு பெரணிச் செடிப் பெண் போல அழகாகத் தோற்றமளிக்குமாறு செய்து கொள்ள முறைத்தாள் பிசாசு மகள் .இந்தக் கோலத்துடன் கோலத்துடன் மணமகனின்  வீட்டுக்கு புறப்பட்டாள் பிசாசுகள் . மணமகளுக்காக மணமகன் வீட்டில் பொறுமையின்றிக் காத்துக் கொண்டிருந்தனர் . 
            பெரணிச் செடிப் பெண்ணின் முகத்தோலுடன் மணமகனின் விட்டதை ஏமாற்றி விட்டாள்  பிசாசுமகள். உணர்ச்சி கலந்த எதிர்பார்ப்பு நிலையில் இருந்த மணமகன் தவறாக ஏதோ நடந்திருக்கிறது என்றும் கூட நினைக்க முடியவில்லை .
           திருமணம் முடிந்தது . ஹராஹன்னின் மகன் மணமகளை அன்பாக வருடிக் கொடுத்தான் . ஒவ்வொன்றும் சொரசொரப்பாகவும் வடிவமின்றி இருந்தது . ஒவ்வொறு குறைக்கும் பிசாசுமகள் பொருத்தமானதாக காரணத்தைச் சொன்னாள் . 
அவள் சிறுமியாய் இருந்தபோது அவளது அம்மா அணிவித்த மோதிரங்கள் அவளது விரல்களை சிதைத்துவிட்டன என்றும் பொருத்தமற்ற தலைக்கவசம் அவளது தலையைக்  கொட்டியாக்கிவிட்டது என்றும் பிசாசுமகள் கூறினாள் . மேலும் அம்மா அணிவித்த அணிகலன்கள் அவளை முரடாக்கிவிட்டது என்றும் கூறினாள் . ஹராஹன் மற்றும் ஹராஹனின் மகன் உட்பட அனைவரின் அறிவையும் விதி மழுக்கடிக்கச் செய்த்துவிட்டது .
   ஆனால் பிசாசு மகள் செய்த ஒவ்வொரு செயலும் விகாரமாகவும் தப்பு தப்பாகவும் அநாகரிகமாகவும் இருந்தது . இது மற்றவர்களுக்கு முகஞ்சுழிப்பதாக மட்டுமில்லாமல் சுற்றிருந்தவர்களுக்கு கடுமையான நோய் பாதிப்பையும் ஏற்படுத்தியது . கனிசமான கால்நடையின் தலைகள் கவனம் இன்மையால் அழிந்தன .மனமகள் சமைத்த உணவோ சுவையின்றி உப்பு சப்பின்றி இருந்தது .ஹராஹன்னின் மகன் உட்பட அனைவரும் அதிருப்தி பொங்க வெறுப்புடன் கூடிய கோபத்தில் இருந்தனர்.
    ஒவ்வொருவரும் மணமகளைச் சந்தேக்கிக்கத் தொடங்கினர் . பசுமாடுகள் கூட மெலிந்து விட்டன .அவைகளின் பால்மடிகள்கூட புண்ணாகிவிட்டன.ஒவ்வொருவரும் உடல்நலமின்றி அவதிப்பட்டன‌ ஹராஹான்னின் மகனேக்கு நிலைமை மோசமாகி விட்டது .எங்கோ பெரிய தவறு நடந்திருக்கிறது என்று உணர்ந்தாலும் எங்கே என்ன நடந்தது என்று அவனுக்கு தெளிவாகத் தெராயவில்லை .
           பெணிச் செடிப் பெணைப் பற்றி எந்தவித தகவலும் இல்லாமல் நெடுநாள்களாகப் பார்க்காமல் மகிழ்ச்சியின்றித் தனிமையில் இருந்தாள் மூதாட்டி பெய்பெரிகீன்.
       பெரணிச் செடி பெண் வழி தவறிவிட்டதாகவும் மணமகனை அடையமுடியாமல் பிசாசு மகளின் வீட்டு அறையின் அடைப்பட்டு இருப்பதைப் போலவும் மூதாட்டி ஓர் இரவு கனவு கண்டாள்.
        மூதாட்டி தனது மகளைக் காப்பாற்றப் புறப்பட்டாள் பிசாசு மகளின் வீட்டுக்குச் சென்றாள்.அது வெறுமையாக இருந்தது .அந்த வீட்டைச் சுற்றி மூதாட்டி நோட்டமிட்டாள் .விரிசல் இருந்ததை வழியேதான் கடலில் கண்ட நிலவறையைப் பார்த்தாள் . மகள் அங்கே தான் இருப்பாள் என்று உள்ளே இருப்பதற்கு யார்? என்று கேட்டாள் .பிசாசு மக்களால் தான் அடைத்து வைக்கப்பட்டிருப்த்தாகத் தேம்பி தேம்பி அழுதுக் கொண்டே மூதாட்டியின் மகள் கூறியதைக் கேட்டாள் .மூதாட்டி ஒரு கயிற்றின் உதவியால் வெளியே எடுத்தாள் . 
       தாயும் மகளேம் வீட்டுக்குச் சென்றனர். தாயின் அரவனைப்பிலும் பராமரிப்பிலும் முன்பை விட மிக அழகாக இருந்தாள் .ஹராஹனின் மகன் முதல் மகளை விட இரண்டாவது மகள்  மிக அழகாக இருப்பதைக் கேள்வி பட்டான். 
           வெள்ளை இனத்தை படைக்கும் தலைவனின் இளைய சகேதரனுக்கு பிறந்த மகள்களில் ஒருத்திதான் இந்தப் பெண்ணின் செடிப்பெண் .
        பெரணிச் செடிப் பெண்ணாகப் பிறந்து ஹராஹனின் மகனை மணப்பதற்க்குச் சாபமிடப்பட்டவள் . எனவதான் அனைத்தும் தவறாக நடந்தது ஹராஹன் தன் மகனிடம் பேசினார் .அவளை ஒருமுறை சென்று பார்த்து வருமாறு யோசனை கூறினார் . ஹராஹன்னின் மகன் மூதாட்டி வீட்டுக்குச் சென்றான். இரண்டாவது மகளும் தான் மணமுடிக்க விரும்பிய பெரணிச்செடிப் போலவே அச்சடிக்கப் படியே இருந்தாள். 
உருவ ஒற்றுமை முழுமையாக இருந்தது .இது அவனைச் சற்றும்
குழப்பமடையச் செய்யவில்லை அன்று மாலை பெரணிச் பொடி பெண் ஒரு கதை சொல்வதாக சொன்னால் பிறகு அவள் தூங்கிவிட்டாள் .ஆனால் பெரணிச்ஸசெடிப் பெண்ணே ஹராஹன் மகனால் உற்ச்சாகப்படுத்தப்பட்டு கதையைக் கீழ்வருமாறு கூறினாள்.
  ஒர் இளைஞன்  ஓர் இளம்பெண்ணை மணமுடிக்க விரும்பினான் . இளைஞனின் விட்டுக்கு செல்லும் போது வழியில் அவள் வழிதவறி பிசாசுமகளின் சென்றுவிட்டாள் பிசாசுகள் இளம்பெண்ணை நிலவறையில் அடைத்து விட்டு அடைப்பட்ட இளம்பெண்ணின் உருவத்தில் மாறு வேடம் கொண்டு இளைஞனை தானே மணந்து கொண்டாள் .அந்தப் பரிதாபமான இளம்பெண்னை  அவளது தாயார் காப்பாற்றிக் பாராமறித்தாள்.அதன் விளைவாக அவள் முன்பிருந்தைவிட இப்போது அழகாக இருக்கிறாள் என்று கூறப் முடித்தாள்.
    என்ன நடந்தது என்பதை இந்தக் கதை,ஹராஹன்னின் மகனுக்கு புரியவைத்து . அவன் பிசாசு மகனை முரட்டுத்தனமாக எழுப்பி அவள் செய்த வஞ்சகத் செயலுக்காக துன்புறுத்தினான் . பிசாசு மகளின் குரல்வளையை வெட்டுவேன் அல்லது அவளது கழுத்தை குதிரையின் வாலில் கட்டி குதிரையை சவுக்கால் அடித்து ஓட வைப்பேன் என்று மிரட்டினான் .இரண்டாவது தண்டனையை பிசாசுகள் ஏற்றுக்கொள்வதாக கூறினாள் .அவள் சொன்னவாறே குதிரை வடிவில் கட்டி கீதிரையை ஒட்டி செய்தேன் குதிரை குழப்பதுடன் துள்ளி ஒடியது .கற்கள் சகதி மற்றும் முள்களின் மீது குதிரை அவளை இழுத்துக்கொண்டு ஓடியது .வலி பொறுக்கமுடியாமல் லவ் அலறி செய்தாள்
        ஹராஜன்னின் மகன் பெரணிச் செடிப் பெண்ணை விட்டுக்கு ஆழைத்து சென்று மணந்து கொண்டு இருவருபம் இன்பமாக வாழ்ந்தனர்.

Comments

Popular posts from this blog

MARKETING TIPS AND TRICKS

Build Partnerships Advertising is a great way to broaden your reach on social media and the web. Follow the latest tech and marketing tips to keep up on the important trends and changes you should be taking advantage of. Your marketing automation platform should offer you tons of ways to analyze the performance of your marketing efforts. The King of Marketing Tips: Keep Up With the Trends Having a strong marketing strategy requires more than adjusting your priorities year after year. Create a Memorable Message There are only so many ways to directly promote your products and services through marketing. You can also turn a series of blog posts into a ebook guide or report. 4. One of the best ways to prioritize authenticity with your marketing is by creating live content. So look for opportunities to diversify your strategy by first researching your audience. You have to be constantly on the lookout for technologies and opportunities to stand out from the crowd. Embrace Paid ...

TEMPLATE TIPS AND TRICKS

TEMPLATE TIPS AND TRICKS For example, the values for the bold property of a text element Sorts Use native sorts whenever possible. When you are copying a query from a schema that has the same name in both templates, but contains different attributes, a second schema is created in the template you are pasting the content into. You can click Customize and deselect the PUB Reference Search or JavaScript Search tabs to remove them from the Search window. Locating a query or attribute in the Data Source View from the template content editor You can locate a query or attribute in the Data Source View from the element it is applied to by right-clicking an element and selecting Search > Go to schema. You can either continue by using this default setting and click the Select element to return to your cursor, or you can change the preference for this setting to disable it. You cannot copy from one template and paste the elements into a template opened in another instance of the Document Studi...

GOGGLE ADSENSE TIPS AND TRICKS

A/B test your ad units ab testing Experimenting allows you to pit one variation of ad settings against another variation and select the one that performs the best. Create and implement responsive ads respnsive ads This ties into a larger point of implementing a responsive design on your website (which is something you really need to do if you’re running a website in 2015). When too many ad units are placed above the fold, users get turned off because finding the content that they came in for, gets difficult, and the tendency to exit the page increases. Keep your design and content user-focused In the mad race to increase ad revenues, it’s easy to lose sight of the real goal of why your website or business exists in the first place—to provide value to users. Use a judicial mix of ads and content so that users are not overwhelmed by the former. If you click on a website and the part of the website you see first either doesn’t have a lot of visible content above-the-fold or de...