TEMPLATE TIPS AND TRICKS For example, the values for the bold property of a text element Sorts Use native sorts whenever possible. When you are copying a query from a schema that has the same name in both templates, but contains different attributes, a second schema is created in the template you are pasting the content into. You can click Customize and deselect the PUB Reference Search or JavaScript Search tabs to remove them from the Search window. Locating a query or attribute in the Data Source View from the template content editor You can locate a query or attribute in the Data Source View from the element it is applied to by right-clicking an element and selecting Search > Go to schema. You can either continue by using this default setting and click the Select element to return to your cursor, or you can change the preference for this setting to disable it. You cannot copy from one template and paste the elements into a template opened in another instance of the Document Studi...
நீலச்சாயம் பூசிய குள்ளநரி
ஒரு குள்ளநரி, நீலச்சாயம் வைத்திருந்த தொட்டியில் விழுந்துவிட்டது . நீலச்சயம் பூசிக்கொண்டத்தால் அது ஒரு நாள் அரசனாக மாறியது . சிரிக்க வைக்கும் இந்தக் கதையைப் படியுங்கள். குள்ளநரிக்கு நேர்ந்தது என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு காலத்தில் குள்ளநரிக் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது . அரிமா உண்டு விட்டு சென்ற மீதத்தை அவை சாப்பிடும் . அந்தக் கூட்டத்தில் ஒரு குள்ளநரி முதுமை அடைந்த்திருந்தது . வயதான குள்ளநரி உணவை பகிர்ந்து உண்ண மற்ற நரிகள் விடுவதில்லை . ஆகவே வயதான குள்ளநரி தனியாக உணவைத் தேடிப் புறப்படப் தீர்மானித்து.
காட்டில் சுற்றித் திரிந்து குள்ளநரி . எங்கும் சென்றாலும் மற்ற விலங்குகள் குள்ளநரியை விரட்டி அடித்தன . இருதியாக குள்ளநரி ஒரு சிற்றூருக்குச்சென்றது . இரவு வந்தது . ஒரு நாய்க் கூட்டம் குள்ளநரியைப் பார்த்ததும் விரட்டிக் தொடங்கின. குள்ளநரி தலைதெறிக்க ஒடியது.
குள்ளநரி தப்பிப்பதற்காக அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்தது . ஓடிய வேகத்தில் ,அங்கு நிலச்சாயம் வைத்திருந்த தொட்டியில் அது விழுந்தது . பிறகு தொட்டியில் இருந்தது வெளியே வந்தது அதன் கோலத்தைக் கண்டு நாய்கள் அஞ்சி ஒடின.
இது குள்ளநரிக்கு வியப்பாக இருந்தது . குள்ளநரி மீண்டும் காட்டுக்குள் திரும்பியது . தண்ணீர் குடிப்பதால் நீர்நிலைகள்குச் சென்றது. மற்ற விலங்குகள் குள்ளநரி யைப் பார்த்து மிரண்டு ஒடின . தன்னை பார்த்து மற்ற விலங்குகள் ஏன் அஞ்சி ஓடுகின்றன என்று குள்ளநரிக்கு விளங்கவில்லை.
குள்ளநரி தண்ணீர் குடிக்கக் குன்ந்தது . அப்போது தனது நிழலைத் தண்ணீரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தது. தனது நிறம் நீலமாக இருந்ததை உணர்ந்தது. நீலச்சாயத் தொட்டியில் , தான் விழுந்ததை அது நினைத்துப் பார்த்து. "ஒகோ இதனால்தான் அந்த நாய்க் கூட்டம் ஒடியதா? மற்ற விலங்குகளும் அச்சப்படுகின்றனவா?" என்று எண்ணியது.
அது ஒரு தந்திரமான திட்டத்தைத் தீட்டியது ."யாரும்அச்சப்படாதீர்கள் உங்களைக் காப்பதற்காக் கடவுள் என்னை அனுப்பி இருக்கின்றார்." என்று மற்ற விலங்குகளை அழைத்துச்க் கூறியது . குள்ளநரியை அரசனாக்கின காட்டு விலங்குகள் . காலம் செல்லச் செல்ல குள்ளநரி சோம்பேறியாக மாறிவிட்டது . குடிமஙக்களாகிய மற்ற விலங்குகள் அயசனுக்கு ஒவ்வொரு நாளும் உணவை எடுத்து வந்து தந்தன.
ஒரு முழுநிலவு நாளில், குள்ளநரிகள் கூட்டமாக நின்று ஊளையிட்டன, நீல வண்ணக் குள்ளநரி, அந்த ஓசையைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டது . அதுவும் அவற்றுடன் சேர்ந்து ஊளையிட வாரும்பியது . ஆகவே அது தனது தலையை தூக்கி அருமையாக ஊளையிட்டது.
நரி ஊளையிடுவதைக் கண்ட விலங்குகள் "இந்த , கிழட்டு நரி நம்அனைவரையும் எமாற்றிவிட்டதே என்று ஆத்திரம் அடைந்தன." வரியைப் பிடித்து நையப்புடைத்தன 'உழைக்காமல் கிடைப்பதால் கேடு விளையும் ' என்பதை குள்ளநரி புரிந்து கொண்டது.
Mm
ReplyDelete